புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அனுமதியின்றி கருவேல மரங்கள் ஏற்றி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்

பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.குருநாதன் வெங்கலமேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே கருவேல மரக்கட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை சோதனை

News image
Updated On :1 டிசம்பர் 2013, 9:24 am

சிவபாலன்

பொன்னமராவதி அருகே சனிக்கிழமை இரவு அனுமதியின்றி கருவேல மரங்கள் ஏற்றி வந்த மூன்று லாரிகள் வட்டாட்சியரால் பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.குருநாதன் வெங்கலமேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே கருவேல மரக்கட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை சோதனை செய்தார்.அப்போது அனுமதியின்றி விறகு ஏற்றி வந்தது தெரியவந்தினால் லாரிகளை பறிமுதல் செய்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.