யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாருரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :3 டிசம்பர் 2013, 6:16 am

தங்கராஜா

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகம் தர வேண்டிய 26 டிஎம்சி நிலுவை நீரை வழங்க வேண்டும்

தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய நடைமுறையை அமல்படுத்தக்கூடாது

காவிரி எழுச்சி நாள் பேரணி நடத்த போர்க்கால அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. நடத்த வேண்டும்

- என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்புக் குழு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பேரணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.