யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விவசாயிகளை அவமரியாதையாகப் பேசிய டி.எஸ்.பி., வெளியேற்றம்

திருவாரூரில் விவசாயிகள் செய்த ரயில் மறியலின் போது, மாவட்ட குற்றப்பதிவேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி குணசேகரன் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவர்,

News image
Updated On :3 டிசம்பர் 2013, 7:38 am

தங்கராஜா

திருவாரூரில் விவசாயிகள் செய்த ரயில் மறியலின் போது, மாவட்ட குற்றப்பதிவேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி குணசேகரன் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவர், விவசாயிகளை அவமரியாதையாகப் பேசினாராம். இதனால் கோபம் அடைந்த விவசாயிகள், நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம், எனவே எங்களை அவமாரியாதையாகப் பேசிய இவர் இங்கே இருக்கக்கூடாது வெளியேற்றப்பட வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதை அடுத்து, போராட்ட இடத்த்தில் இருந்து டி.எஸ்.பி., குணசேகரன் வெளியேறினா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.