யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உணவு இல்லை: கட்சியினர் தகராறால் ஏற்காட்டில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு

ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 11 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது, தங்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை என்று கூறி, தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்டு கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

News image
Updated On :8 டிசம்பர் 2013, 8:09 am

தங்கராஜா

ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 11 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது, தங்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை என்று கூறி, தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்டு கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை துவக்கும் என்று அதிகாரி தெரிவித்ததை அடுத்து, கட்சியினர் சமாதானம் அடைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.