சிறைபிடிக்கப்பட்ட 250 மீனவர்கள் விடுதலை
கோடியக்கரை அருகே 35 படகுகளில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 250 மீனவர்களை சிறைபிடித்தனர்.விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்


நாகைமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேரை இலங்கை கடற்படையினரால் விடுவித்தனர்.
கோடியக்கரை அருகே 35 படகுகளில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 250 மீனவர்களை சிறைபிடித்தனர்.விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மீனவர்கள் கைது சம்பவம் மக்களவையில் எதிரொலித்ததான் காரணமாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதனையடுத்து மீனவ்ர்கள் விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது.விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை கரைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...