100 மீனவர்களை விடுவிக்க இலங்கை கடற்படை மறுப்பு
நாகை மாவட்ட மீனவர்கள் 32 படகுகளுடன் 225 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், விசாரணைக்கு பின் அவர்களில் 17 படகுகளுடன் 125 மீனவர்களை விடுவித்து,100 மீனவர்களை கைது

Updated On :11 டிசம்பர் 2013, 11:05 am

நாகை மாவட்ட மீனவர்கள் 32 படகுகளுடன் 225 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், விசாரணைக்கு பின் அவர்களில் 17 படகுகளுடன் 125 மீனவர்களை விடுவித்து,100 மீனவர்களை கைது செய்து, இலங்கை திரிகோணமலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.மேலும் 15 படகுகளும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...