ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

100 மீனவர்களை விடுவிக்க இலங்கை கடற்படை மறுப்பு

நாகை மாவட்ட மீனவர்கள் 32 படகுகளுடன் 225 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், விசாரணைக்கு பின் அவர்களில் 17 படகுகளுடன் 125 மீனவர்களை விடுவித்து,100 மீனவர்களை கைது

News image
Updated On :11 டிசம்பர் 2013, 11:05 am

சங்கர்

நாகை மாவட்ட மீனவர்கள் 32 படகுகளுடன் 225 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், விசாரணைக்கு பின் அவர்களில் 17 படகுகளுடன் 125 மீனவர்களை விடுவித்து,100 மீனவர்களை கைது செய்து, இலங்கை திரிகோணமலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.மேலும் 15 படகுகளும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.