புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2013, 11:06 am

முருகன்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில அரசு வழங்குவதைப் போன்று மத்திய அரசும் வழக்குரைஞர்களுக்கு சேமநல நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு அவரவர் பணி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்  தொகை வழங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவைச் சேர்ந்த இளம் வழக்குரைஞர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உதவித் தொகை வழங்குவதுடன்,  வழக்குரைஞர் அலுவலகம் அமைக்கவும் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.