திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மின்சாரம் தாக்கி இருவர் பலி

சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மின்சார கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On :14 டிசம்பர் 2013, 4:42 am

சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மின்சார கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விவசாய தொழிலாளியான மாரிமுத்து(53) நேற்றிரவு வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சார கம்பி அருந்து விழுந்திருப்பதை கவனிக்காமல், அதை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி மாரிமுத்து சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.

தந்தை தோட்டத்தில் விழுந்து கிடந்ததை கண்ட, அவரின் மகள் சாந்தி அவரை தொட்டதால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.