பாலுக்கான கொள்முதல் விலை உயர்வு
பாலுக்கான கொள்முதல் விலைகளை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பசும்பாலுக்கான கொள்முதல் விலை இனி 23 ரூபாயாகவும், எருமைபாலுக்கான கொள்முதல் விலை

Updated On :23 டிசம்பர் 2013, 10:47 am

பாலுக்கான கொள்முதல் விலைகளை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பசும்பாலுக்கான கொள்முதல் விலை இனி 23 ரூபாயாகவும், எருமைபாலுக்கான கொள்முதல் விலை 28இல் இருந்து 31 ரூபாயாகவும், உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜனவரி ஒன்று முதல் அமலுக்குவரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் 27.75 கோடி அளவிற்கு பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...