நாளை 9-ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்: நினைவில் உள்ள கடலூர் மாவட்ட மீனவ கிராமங்கள்!
2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினை 8 ஆண்டுகள் கடந்தும், தனது சொந்தங்கள் பேரலையில் அடித்துச் சென்று இறந்ததை, இன்றும் மறக்க முடியாமல் கடலூர் மாவட்ட மீனவ கிராம மக்கள் வாழ்ந்து









