வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

15 நாட்களில் ஜன்லோக்பாலை கொண்டுவருவோம்: அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக உள்ளது. ஆட்சியமைத்த 15 நாட்களில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால்

News image
Updated On :25 டிசம்பர் 2013, 12:42 pm

வேல்முருகன்

 மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக உள்ளது. ஆட்சியமைத்த 15 நாட்களில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

தில்லி சட்டசபைபில் ஜன்லோக்பால் நிறைவேற வேண்டுமெனில் மத்திய அரசின் ஆதரவு தேவை என கூறப்படுகிறது. இது குறித்து பதிலளித்த கெஜ்ரிவால் அந்த மசோதவை எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.