இலவச சிஎல்எப் பல்ப் வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைப்பு
ரூ. 500 கோடி மதிப்பிலான மின்திட்டங்களை விடியோ கான்ப்ஃரன்ஸ் முறையில் கோடநாட்டில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று


ரூ. 500 கோடி மதிப்பிலான மின்திட்டங்களை விடியோ கான்ப்ஃரன்ஸ் முறையில் கோடநாட்டில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கிவைத்தார்.
மேலும் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் 9 வால்ட் சி எல் எப் பல்ப்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும் விடியோ கான்ப்ஃரன்ஸ் முறையில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக 8.77கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 40 மெகாவட் மின்சாரத்தை சேமிக்கமுடியும் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...