ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை அருகே மின்சாரம் பாய்ந்து பொறியியல் மாணவர் சாவு

திருநெல்வேலி அருகே தாழையூத்து செந்தில்நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஆறுமுகம் (20). பொறியியல் பயின்று வந்தார். ராமகிருஷ்ணன் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். செவ்வாய்க்கிழமை

News image
Updated On :31 டிசம்பர் 2013, 12:18 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே கட்டடத்துக்கு தண்ணீர் நனைக்கும்போது மின்சாரம் பாய்ந்து பொறியியல் பயிலும் மாணவர் இறந்தார்.

திருநெல்வேலி அருகே தாழையூத்து செந்தில்நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஆறுமுகம் (20). பொறியியல் பயின்று வந்தார். ராமகிருஷ்ணன் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல், ஆறுமுகம் கட்டடத்துக்கு தண்ணீர் நனைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மின்மோட்டார் சுவிட்சை ஆறுமுகம் போட்டபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலே ஆறுமுகம் இறந்தார். தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.