தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விமானத்தில் செல்போன் பயன்படுத்த தடையில்லை: பிலிப்பைன்ஸ்

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, செல்போனில் பேசவும், லேப்டாப்புக்களை பயன்படுத்தவும் பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி

News image
Updated On :31 டிசம்பர் 2013, 10:48 am

வேல்முருகன்

  விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, செல்போனில் பேசவும், லேப்டாப்புக்களை பயன்படுத்தவும் பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இனிமேல் செல்போன் பயன்படுத்துவதற்கும், லேப்டாப் பயன்படுத்துவதற்கு தடைஏதும் இல்லை என்று அந்நாட்டு விமானபோக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.