விமானத்தில் செல்போன் பயன்படுத்த தடையில்லை: பிலிப்பைன்ஸ்
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, செல்போனில் பேசவும், லேப்டாப்புக்களை பயன்படுத்தவும் பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி

Updated On :31 டிசம்பர் 2013, 10:48 am

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, செல்போனில் பேசவும், லேப்டாப்புக்களை பயன்படுத்தவும் பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இனிமேல் செல்போன் பயன்படுத்துவதற்கும், லேப்டாப் பயன்படுத்துவதற்கு தடைஏதும் இல்லை என்று அந்நாட்டு விமானபோக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...