காரைக்கால் என்.ஐ.டி மாணவர்கள் வெளியேற்றம்
காரைக்காலில் கடந்த 5 தினங்களாக என்.ஐ.டி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தங்கள் வகுப்புகளுக்குப்


காரைக்காலில் கடந்த 5 தினங்களாக என்.ஐ.டி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தங்கள் வகுப்புகளுக்குப் போகாமல், வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்த வித முடிவுக்கும் உடன்பாடாததால் இன்று காலை மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கல்லூரி வாசல் கதவும் இழுத்து மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...