தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராஜபட்ச வருகையைக் கண்டித்து திண்டிவனத்தில் உருவ பொம்மை எரிப்பு

திண்டிவனம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்புள்ள நேரு வீதியில், இலங்கை அதிபர் ராஜபட்ச உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

News image
Updated On :8 பிப்ரவரி 2013, 8:11 am

சீனிவாசன்

திண்டிவனம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்புள்ள நேரு வீதியில், இலங்கை அதிபர் ராஜபட்ச உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இலங்கை அதிபர் ராஜபட்ச திருப்பதி கோயிலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் போது இலங்கை அதிபருக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. நேரு வீதியில் நடைபெற்ற இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.