யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விருதுநகரில் கிணற்றில் விழுந்து கொத்தனார் சாவு

விருதுநகர் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.பாலமுருகன் (24). இவர் கொத்தனார் வேலை செய்து

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 12:52 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகரில் கொத்தனார் ஒருவர் கிணற்றில் விழுந்து இன்று உயிரிழந்தார்.

விருதுநகர் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.பாலமுருகன் (24). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். மது அருந்திவிட்டு போதையில் இங்குள்ள மத்தாப்பு தொழிற்சாலைக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.