சிதம்பரம் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் திரண்ட மக்கள்
சிதம்பரம் அருகே உசுப்பூர் ஐயனார் கோயில் எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். இவரது வீட்டில் 40 ஆண்டு கால பழமை வாந்த வேம்பமரம் உள்ளது. இந்த வேப்ப மரத்தை தினமும் கும்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வேப்பமரத்தின் கிளையிலிருந்து பால் வடிவதை கண்டு









