எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் திரண்ட மக்கள்

சிதம்பரம் அருகே உசுப்பூர் ஐயனார் கோயில் எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். இவரது வீட்டில் 40 ஆண்டு கால பழமை வாந்த வேம்பமரம் உள்ளது. இந்த வேப்ப மரத்தை தினமும் கும்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வேப்பமரத்தின் கிளையிலிருந்து பால் வடிவதை கண்டு

News image
Updated On :11 பிப்ரவரி 2013, 10:36 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரத்தின் கிளையிலிருந்து பால் வடிந்ததால், அப்பகுதி மக்கள் திரண்டு வேப்ப மரத்தை சுத்தி வந்து கும்பிட்டனர்.

சிதம்பரம் அருகே உசுப்பூர் ஐயனார் கோயில் எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். இவரது வீட்டில் 40 ஆண்டு கால பழமை வாந்த வேம்பமரம் உள்ளது. இந்த வேப்ப மரத்தை தினமும் கும்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வேப்பமரத்தின் கிளையிலிருந்து பால் வடிவதை கண்டு அம்மன் வந்ததாகக கருதி பூஜை செய்தனர். இதனை காண அப்பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து வேப்ப மரத்தை சுற்றி வந்து சூடம் ஏற்றி தரிசித்து செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.