யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியை காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம்-இடையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இ.முனியாண்டி (58). இவரது மனைவி சுப்புலட்சுமி (55). சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 1-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும்

News image
Updated On :11 பிப்ரவரி 2013, 2:09 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம்-இடையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இ.முனியாண்டி (58). இவரது மனைவி சுப்புலட்சுமி (55). சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 1-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் சுப்புலட்சுமியைக் கண்டுபிடிக்க இயலாலதாததால், முனியாண்டி மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுப்புலட்சுமியை தேடி வருகிறார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.