யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவிலி. அருகே சமுதாய அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய இருவர் கைது

வன்னியம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர், வைத்தியலிங்காபுரம்-துலுக்கன்குளம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் பகுதியில் வைத்தியலிங்காபுரம், நாடார் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் (21), சின்ன

News image
Updated On :16 பிப்ரவரி 2013, 12:36 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமுதாய அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

வன்னியம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர், வைத்தியலிங்காபுரம்-துலுக்கன்குளம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் பகுதியில் வைத்தியலிங்காபுரம், நாடார் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் (21), சின்ன முனியாண்டி மகன் பாண்டியராஜ் (22) ஆகியோர் குறிப்பிட்ட இரு சமுதாய அமைதியை சீர்குலைத்து, பொது சொத்துக்களை நாசப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக் கொண்டிருந்தார்களாம். இவர்களை முன் எச்சரிக்கையாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.