ஸ்ரீவிலி. அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இடையன்குளம், வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மனைவி தரணி (38). இவர் சித்தாள் வேலைக்குச் சென்று வந்துள்ளார். பெருமாள்சாமி கட்டுக் குத்தகைக்கு நிலத்தை எடு்தது விவசாயம் செய்து வருகிறார். தன்னுடன் விவசாய வேலைக்கு வர வேண்டும் என்று பெருமாள்சாமி, தரணியை வற்புறுத்தினாராம்.










