ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி தாக்கி தந்தை மகன் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக இடியுடன் பலத்த மழை பெய்தது. தட்டாங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி வீரப்பன் (40) மற்றும் இவரது மகன்










