ஆளில்லாத லெவல் கிராஸிங்கில் ரயில் மோதி 5 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே தாழகுடியில் உள்ள ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

இந்த சரக்கு ரயில், கொச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com