திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே தாழகுடியில் உள்ள ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இந்த சரக்கு ரயில், கொச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.