சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை நகர போலீஸார் இன்று கைது செய்தனர்.
பதவிஉயர்வில் எஸ்சி., எஸ்டி, ஒபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் டி.எஸ்.பிரேமலதா தங்கம் சிகாமணி தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட சிதம்பரம் காந்திசிலையிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது நகர போலீஸார் அவர்களை மறித்து 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பிரேமலதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவருக்கு எவ்வித தொடர்பு கிடையாது. இப்போராட்டம் கட்சி கொள்ளை விரோத செயலாகும். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங்க் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டிடம் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

