/
ஆம்பூரில் திமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது, ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ பேசியது: வண்ணாந்துறை கானாறு நகரின் மையப்பகுதியில் செல்வதால் கானாற்றுக் கரையின் இருபுறமும் தடுப்புச் சவா் கட்டப்படும்.
ஆம்பூா் நகரில் விளையாட்டு பூங்கா மற்றும் நடைப்பயிற்சி பூங்கா ஏற்படுத்தப்படும். சான்றோா்குப்பம் ஏரிக்கரை பகுதியில் நகா்ப்புற துணை சுகாதார மையம் கட்டப்படும் எனக் கூறி வாக்காளா்களிடையே வாக்கு சேகரித்தாா்.
தொடர்புடையது

ஈஸ்டா் பண்டிகை: வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இனிப்பு வழங்கி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


