உடுமலை அருகே 350 கிலோ வெடிமருந்து பறிமுதல்: ஒருவர் கைது
உடுமலை அருகே மைவாடி கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில் இருந்து, வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.

Updated On :4 ஜனவரி 2013, 7:43 am

உடுமலை அருகே மைவாடி கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில் இருந்து, வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.
சட்ட விரோதமாக வெடிமருந்துகளை சேகரித்து வைத்ததாக வந்த தகவலில் பேரில் சோதனை நடத்திய போலீசார் அம்மோனியம் நைட்ரேட் 350 கிலோ, ஜெலட்டின் குச்சிகள் 200, டெட்டனேட்டர்கள் 200 ஆகியவற்றைக் கைப்பற்றினர். இது தொடர்பாக விஷால் பிரபு (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...