கீழ்ப்பாக்கத்தில் பெண்களை கேலி செய்த நான்கு பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண்களை கேலி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Updated on
1 min read

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண்களை கேலி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண்களை கேலி செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர், பெண்களை கேலி செய்து கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com