வீராணம் ஏரி நீரேற்றும் நிலையம் முன்பு உழவர் முன்னணியினர் ஜன.10-ல் ஆர்ப்பாட்டம்
பிப்ரவரி 15-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் வீராணம்ஏரி நீரை பாசனத்திற்கு முழுமையாக திறந்துவிடக்கோரி வீராணம்


பிப்ரவரி 15-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் வீராணம்ஏரி நீரை பாசனத்திற்கு முழுமையாக திறந்துவிடக்கோரி வீராணம் ஏரிக்கரையில் உள்ள சென்னைக்கு குடிநீர் அனுப்பும் நீரேற்றும் நிலையம் எதிரில் தமிழக உழவர் முன்னணி சார்பில் ஜன.10-ம் தேதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக உழவர் முன்னணியினர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தலைமையில் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஏரி நீரேற்று நிலையத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் கண்டன உரையாற்றுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...