வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ருவாண்டா நாட்டு மாணவரிடமிருந்து 70 பீர் பாட்டில்கள் பறிமுதல்

ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த ஜெரால்டு மகன் ஆலிவெர் முக்திசா (24). இவர் சிதம்பரம் சாந்திநகரில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம் முதலாண் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் நகர போலீஸ் சப்-

News image
Updated On :13 ஜனவரி 2013, 10:02 am

G.Sundararaj

சிதம்பரத்தில் பல்கலைக்கழகத்தில் பயிலும் ருவாண்டா நாட்டு மாணவரிடமிருந்து புதுச்சேரியிலிருந்து எடுத்து வரப்பட்ட 70 பீர் பாட்டில்களை நகர போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த ஜெரால்டு மகன் ஆலிவெர் முக்திசா (24). இவர் சிதம்பரம் சாந்திநகரில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம் முதலாண் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீஸார்  நேற்று(ஜன.12) இரவு பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போது பிறந்தநாள் கொண்டாடுவதற்காக மாணவர் ஆலிவெட் முக்திசாவிடமிருந்து அனுமதியின்றி புதுச்சேரியிலிருந்து 3 பெட்டியில் கொண்டு வந்த 70 பீர் பாட்டில்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் அம்மாணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.