எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தேவகோட்டை அருகே சுவர் இடிந்து மாணவன் பலி

தேவகோட்டை அருகேயுள்ளது மஞ்சனி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெத்தபெருமாள் மகன் சந்தோஷ்(வயது14). இவர் அருகில் உள்ள நாகனி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம்வகுப்பு பயின்று வருகிறார். இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள மோட்டார் அறை தொட்டிக்கு குளிக்க சென்றுள்ளார். அந்த தொட்டியில் ஏற

News image
Updated On :26 ஜனவரி 2013, 9:27 am

ARIVARASAN.J

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சுவர் இடிந்து மாணவன் பலியானார்.

தேவகோட்டை அருகேயுள்ளது மஞ்சனி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெத்தபெருமாள் மகன் சந்தோஷ்(வயது14). இவர் அருகில் உள்ள நாகனி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம்வகுப்பு பயின்று வருகிறார். இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள மோட்டார் அறை தொட்டிக்கு குளிக்க சென்றுள்ளார். அந்த தொட்டியில் ஏற முயன்றபோது சுவர் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயமுற்ற அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால்  சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். இதுகுறித்து தாலுகா எஸ்.ஐ இளஞ்செழியன் விசாரனை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.