அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
மீலாதுநபி, குடியரசுதினம், வடலூர் தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு ஜன.25,26,27 ஆகிய 3 தினங்கள் கடலூர் மாவட்டத்தில் மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் அனுமதியின்றி விற்பனைக்காக சிதம்பரம் அருகே செட்டிமேடு சர்ஜன்ராஜ்சேட் தோப்பு பங்களா மோட்டார் கொட்டகையில் டாஸ்மாக்










