வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்குள் புகுந்த நல்லபாம்பு

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தின் வெளியே விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வருகிற பிப்.1-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு

News image
Updated On :30 ஜனவரி 2013, 12:02 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு மீட்புத்துறையினர் பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தின் வெளியே விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வருகிற பிப்.1-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காவல் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது கோப்புகள் வைக்கப்பட்டிருந்த அறையில் 6 அடி நீள நல்ல பாம்பு இருப்பதை போலீஸார் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனே போலீஸார் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து வந்து 6 அடி நீள நல்ல பாம்பை பிடித்து அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.