பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிலை அவமதிப்பு: தென்காசி அருகே பதற்றம்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே, இடைகால் கிராமத்தில் தேவர் சிலைக்கு விஷமிகள் சிலர் அவமரியாதை செய்துள்ளனர்.

News image
Updated On :1 ஜூலை 2013, 4:30 am

குமார முருகன்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே, இடைகால் கிராமத்தில் தேவர் சிலைக்கு விஷமிகள் சிலர் அவமரியாதை செய்துள்ளனர்.

நேற்று இரவு மர்ம நபர்கள் சிலைக்கு அவமரியாதை செய்துள்ளதை இன்று காலை பார்த்த ஒரு பிரிவினர் இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர். மேலும் ஊருக்குள் இந்தச் செய்தி பரவவே, பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து போலீஸார் அங்கே குவிக்கப்பட்டனர். மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் குற்றாலம் சீஸனை ஒட்டிச் செல்லும் பயணிகள் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க போலீஸார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.