இந்து தலைவர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
இந்து தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது; பாதுகாப்பில்லை; இது குறித்துப் பேச முதல்வர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

Updated On :2 ஜூலை 2013, 10:47 am









