தருமபுரி சென்ற பூவை.ஜெகன்மூர்த்தி கைது
தருமபுரியை நோக்கிச் சென்ற புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, வேலூர்- பள்ளிகொண்டா நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கைது செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் அவரைக் கைது செய்தார்.

Updated On :5 ஜூலை 2013, 9:36 am









