விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உரிய தகவல் இல்லாமல் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 2000 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக் குமார் தலைமையில் இன்று சாத்தூர் தாயில்பட்டியில் குட்கா பான்மசாலா புகையிலைப் பொருள்கள் அனுமதியின்றி விற்பனை செய்ப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் , கடைகளில் சோதனையிட்டு வந்தபோது, அந்த வழியாகச் சென்ற லாரியில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பாட்டில்கள்
தயாரிப்பு இடம் தேதி எதுவும் இல்லாமல் இருந்ததைக் கண்டு அவற்றைப் பறிமுதல் செய்தனர். இவை பின்னர் உரிய சோதனைக்கு அனுப்பப் பட்டது. இது தொடர்பாக ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

