பாபநாசம் மலையில் வெடி மருந்து, குரங்கு தோல் பறிமுதல்: இருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெடி மருந்து, குரங்குத் தோல், செந்தூர் மரக்கட்டை ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.










