திருவெறும்பூர் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலைத் திட்டத்தில் மிகக் குறைவான கூலி வழங்கப்படுவதைக் கண்டித்து திருச்சி அருகே திருவெறூம்பூர் ஊராட்சி அலுவலகத்தை திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 4 ஊராட்சிகளைச் சே


100 நாள் வேலைத் திட்டத்தில் மிகக் குறைவான கூலி வழங்கப்படுவதைக் கண்டித்து திருச்சி அருகே திருவெறூம்பூர் ஊராட்சி அலுவலகத்தை திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 4 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். சுமார் 40 ரூபாயில் இருந்து 70 ரூபாய் வரை மட்டுமே கூலி வழங்கப்படுவதாகக் கூறி 800க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதால் அங்கே பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...