கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

தூத்துக்குடியில் 3 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி

மதுரை திருநகர் சி.எஸ் மேல்நிலைபள்ளியைச் சேர்ந்த  மாணவ-மாணவிகள்  72 பேர் தூத்துகுடிக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் குளித்தபோது +2

Updated On :12 ஜூலை 2013, 2:37 pm IST

மதுரை திருநகர் சி.எஸ் மேல்நிலைபள்ளியைச் சேர்ந்த  மாணவ-மாணவிகள்  72 பேர் தூத்துகுடிக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் குளித்தபோது +2 வகுப்பைச் சேர்ந்த சதீஷ்,விஷ்ணு ,தேவானந்த் ஆகிய மூன்று மாணவ்ர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தன்ர். 2 மாணவர்கள்காயம் அடைந்தனர். ஒரு மாணவனை காணவில்லை. மாணவனை அப்பகுதி மீனவர்கள் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.