/
மதுரை திருநகர் சி.எஸ் மேல்நிலைபள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 72 பேர் தூத்துகுடிக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் குளித்தபோது +2 வகுப்பைச் சேர்ந்த சதீஷ்,விஷ்ணு ,தேவானந்த் ஆகிய மூன்று மாணவ்ர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தன்ர். 2 மாணவர்கள்காயம் அடைந்தனர். ஒரு மாணவனை காணவில்லை. மாணவனை அப்பகுதி மீனவர்கள் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


