விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது

இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்ளிட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பாக நேரடியாகவோ அல்லது மனு மூலமாகவோ தங்கள் குறைகளை

Updated On :16 ஜூலை 2013, 11:03 am

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்ளிட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பாக நேரடியாகவோ அல்லது மனு மூலமாகவோ தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.