லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தேமுதிகவினர் 162 பேர் கைது

விருதுநகரில் பொய்வழக்கு போடும் தமிழக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 162 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :18 ஜூலை 2013, 9:59 am

விருதுநகரில் பொய்வழக்கு போடும் தமிழக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 162 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பொய்வழக்கு போடும் தமிழக அரசைக் கண்டித்து தேசபந்து மைதானத்தி்ல ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிகவின் மாவட்ட செயலாளர் வைரமுனி தலைமை வகித்தார். இதில், தொடர்ந்து தமிழக அரசு பொய்வழக்கு போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். அப்போது, விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தேமுதிகவினர் 162 பேரையும் கைது செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.