ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாஜக பந்த்தால் கடலூரில் பாதிப்பில்லை : மறியல் செய்த 5 பேர் கைது

பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் விடுத்துள்ள முழு அடைப்பினால், கடலூரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Updated On :22 ஜூலை 2013, 7:00 am

பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் விடுத்துள்ள முழு அடைப்பினால், கடலூரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அனைத்து கடைகளும் திறந்திருந்தன. போக்குவரத்தும் வழக்கம் போல இயங்கின.

இதனிடையே, கடலூர் மாவட்டம் சீமாட்டி சாலை சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 5 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.