சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

சாலையை கடந்த பெண் கார் மோதி சாவு

கார்ணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதவள்ளி (36). இவர் தனது 4 வயது ஆண் குழந்தையுடன் அப்பகுதி சாலையை புதன்கிழமை இரவு கடந்தார். அப்போது அவ்வழியாக வேகமாகச் சென்ற கார் மோதியது.

Updated On :25 ஜூலை 2013, 4:57 pm IST

திருவலம் அருகே சாலையை கடந்த பெண் கார் மோதி அதே இடத்தில் உயிரிழந்தார்.

கார்ணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதவள்ளி (36). இவர் தனது 4 வயது ஆண் குழந்தையுடன் அப்பகுதி சாலையை புதன்கிழமை இரவு கடந்தார். அப்போது அவ்வழியாக வேகமாகச் சென்ற கார் மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே மரகதவள்ளி இறந்தார்.காயமடைந்த குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. திருவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.