தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

சித்தணி கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமான் என்பவரின் மகன் குமார்(40).இவர் இருசக்கர வாகனத்தில் சித்தணியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது

News image
Updated On :30 ஜூலை 2013, 11:38 am

சீனிவாசன்

திண்டிவனம் அடுத்த தென்பசியார் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சித்தணி கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமான் என்பவரின் மகன் குமார்(40).இவர் இருசக்கர வாகனத்தில் சித்தணியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது தென்பசியார் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து அவரது உறவினர் சிவக்குமார் கொடுத்த புகாரின் போரில் மயிலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.