நீர்பிடிப்பு பகுதியில் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை நிலவரப்படி பதிவான மழை விவரம்: பாபநாசம்அணையில் 23 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 13 மி.மீ மழையும்,









