விருதுநகர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 2 பேர் பலியாயினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊரைச் சேர்ந்த 4 பேர் ஒரு இண்டிகா காரில் சாத்தான்குளம்- முதலூர் கிராமத்துக்கு சாமி கும்பிடச் சென்றனர். நேற்று இரவு தங்கள் ஊரில் இருந்து கிளம்பி இன்று காலை 7.30க்கு விருதுநகர் மாவட்டம் மரனூத்து பட்டம்புதூர் இடையே உள்ள பாலத்தின் அருகே வந்த போது, கார் ஓட்டுநர் சற்று கண் அசந்தாராம்.
அப்போது கார் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், அந்தோணிராஜ்(45), உஷாராணி இருவரும் உயிரிழந்தனர். இவர்களின் மகன், மகள், ஓட்டுநர் ஜெகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து
வத்தகாரப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக-காங்கிரஸ் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும்: கே.வீ. தங்கபாலு

துறைமுகம்... ஹாட்ரிக் வெற்றியை எதிா்நோக்கும் திமுக!
வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

