ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது

காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :8 ஜூன் 2013, 7:57 am

சித்தார்த்தன்

காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார்குடியைச் சேர்ந்த ராஜா என்கிற இளையராஜா ஓட்டல் வைத்துள்ளார். இரவு நேரத்தில் கடையில் வியாபாரம் இருந்துள்ள நிலையில், இரவு வெகு நேரம் கடை திறந்திருக்கக் கூடாது என மன்னார்குடி காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் சந்தானமேரி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது வியாபாரத்துக்கு இடையூறாக இருப்பதாக அவர் பதிலுக்கு திட்டினாராம். இதை அடுத்து சந்தான மேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.