திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: ராமநதி அணை நிரம்பியது
நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு










