சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மளிகைக் கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் பழங்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது மனைவி விக்டோரியா. இவர்களது மூத்த மகன் சாம்ராஜ் (23). இவர் சேலம் வின்சென்ட் பகுதியில் தங்கி, அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் சாம்ராஜ், வேலைக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது சாம்ராஜ், மர்மமான முறையில் படுக்கையில் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாம்ராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

