சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

சாலை விபத்தில் ஒருவர் சாவு

காஞ்சிபுரத்தை அடுத்த ஐயம்பேட்டை அருகே புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (53). தனியார் பள்ளி வாகன டிரைவர். அவர் சனிக்கிழமை புதுப்பேட்டையில் இருந்து காஞ்சிபுரத்தை அடுத்த உத்ரமேரூர் சாலையில்

Updated On :23 ஜூன் 2013, 7:28 pm IST

காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இறந்தார்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஐயம்பேட்டை அருகே புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (53). தனியார் பள்ளி வாகன டிரைவர். அவர் சனிக்கிழமை புதுப்பேட்டையில் இருந்து காஞ்சிபுரத்தை அடுத்த உத்ரமேரூர் சாலையில் உள்ள காவந்தண்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது களக்காட்டூர் கூட்டு சாலை அருகே, எதிரே ஒரு சைக்கிள் வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளைத் திருப்பிய போது நிலை தடுமாறி அர்ஜுனன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மாகரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.